Thanu world: sri lanka
Ebates Coupons and Cash Back
Showing posts with label sri lanka. Show all posts
Showing posts with label sri lanka. Show all posts

பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு கடலில் பெருந்தொகையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்


மட்டக்களப்பில் இன்றைய தினம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

இது உண்மையில் பாம்பா? அல்லது மீன் இனமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், இதன் வருகையை ஆபத்தின் அறிகுறியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அது மட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி பாம்பு இனம் என்றும் சிலர் ஆரல் மீன் எனவும் அழைப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால்தான் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளது.

உண்மையில் இந்த வகை பாம்பினமானது சுனாமி வரும் முன்பும், மழை அதிகரிப்பதனாலும் ஆற்றில் இருந்து ஆற்று வாய் ஊடக கடலில் செல்வதாக கூறப்படுகின்றது.

கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் சுனாமி வந்ததாக மக்கள் கூறுகின்றனர்.



இவ்வாறான சம்பவங்கள், கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டாலும், உண்மை காரணம் அது அல்ல என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிழக்கு மாகணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருந்ததனால் இந்த பாம்பினை மக்கள் கண்களால் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததும் காவல் அரண்கள் அகற்ற பட்ட போது , பாலத்தின் ஊடக மக்கள் பயமின்றி எந்த நேரமும் பிரயாணம் செய்யும் போது பாம்புகள் செல்வதை மக்கள் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த பாம்பு இனமானது பல ஆண்டுகளுக்கு முன் ஆற்று வாயில் வலை வீசிய மீனவர்களின் வலைகளை கூட இழுத்து சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பாம்பினமானது கடலில் அதிக காலம் வழாது. உப்பு தன்மை அதிகரிக்கும் போது இவைகள் இறந்து கரையொதுங்குகின்றது.

இருந்தாலும் இது போன்ற அதிகளவிலான பாம்பினகள் கடலில் குறிப்பாக கரை வலையில் பிடிபட்ட சம்பவம் இதுவே முதல் தடவை என்றும் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவு படுத்த வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது.

கோரத் தாண்டவம் ஆடிய சுனாமியின் வடுக்களை சுமந்து இன்றும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் சாதாரண வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயப்படுவது யதார்த்தமான உண்மை.

எது எவ்வாறாக இருந்தாலும் சுனாமியின் பின் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளது.



இது குறித்து மக்கள் அச்சம் அடைவதா? அல்லது வழமை போல இது இடம்பெறுகின்றதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கை சீற்றம் என்பது திடீர் என வருபவை எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சால சிறந்தது.




-Tamilwin

சேதமடைந்த நாணயத்தாள்களை பயன்படுத்த தடை

சேதமடைந்த நாணயத்தாள்களை டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை




திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சேதப்படுத்தப்படும் நாணயம் தொடர்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நாணய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவ்வாறு சேதமடைந்த அல்லது மாற்றப்பட்ட நாணய தாள்கள் இருப்பின் அதனை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக வங்கிகள் ஊடாக மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


-Tamilwin

காலியில் பலத்த சேதம்

கடும் மழை காரணமாக காலியில் பலத்த சேதம்


நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக காலியில் பலத்த மழை கொட்டும் நிலையில் பொதுமக்களுக்கு கடும் சேதமும் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக பாதைகளில் நீர் நிரம்பி போக்குவரத்தும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காலி நகருக்குள் கடும் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக சுமார் 23 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் ஓரளவு சேதத்தை எதிர்கொண்டுள்ளன.

இதன் காரணமாக 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் ஒருசிலர் வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டும் இருப்பதாக காலி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Tamilwin

மேல் மற்றும் தென் கரையோரங்களில் அடிக்கடி பலத்த காற்று வீசும்!

மேல் மற்றும் தென் கரையோரங்களில் அடிக்கடி பலத்த காற்று வீசும்! மொஹமட் சாலிஹின் 


இலங்கைக்கு மேற்கே கொழும்பிலிருந்து 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் பலத்த தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

>
தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தாழமுக்கம் அடுத்து சில மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தார். 

மேல் மற்றும் தென் கடற்பிராந்தியத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், இதனால் கடலுக்குச் செல்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.



-Tamilwin

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

குமரி கடலில் உருவானது ஒகி புயல், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை


குமரி கடலில் உருவானது ஒகி புயல்


தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.


அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உருவாகிறதா சூறாவளி?


-Tamilwin

உருவாகிறதா சூறாவளி?

உருவாகிறதா சூறாவளி? வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை



இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் ஊடாகக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால், நாட்டின் அனேக பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை அனுசரித்து பொதுமக்கள் தத்தமது பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


-Tamilwin

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வரும் மக்கள்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அண்மைக் காலங்களாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி - கணகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்து இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இதுபோன்று நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கின் பிரதான மாவீரர் தின நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கனகபுரம் மாவீரர் நிகழ்வுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-tamil.adaderana

கொழும்பில் தமிழீழ வரைபடத்துடன் இளைஞர்கள் படையெடுப்பு

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளது.



தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்தது.

கொழும்பு மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை ஒன்று திரண்ட பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர் படையணி மத வழிபாட்டை அடுத்து இந்தப் பேரணியை ஆரம்பித்தது.


பேரணிக்கு முன்னர், தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் பின்னர் புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கெதிராக வாக்களிக்கும்படி எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இதனையடுத்து உந்துருளிப் பேரணி புறக்கோட்டையிலிருந்து ஆரம்பமாகியது.

இதன்போது பேரணியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் காணொளி பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமஷ்டி ஆட்சி வந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தலும் இதன்போது செய்கின்றோம். இன்று இந்த அரசாங்கத்திலுள்ள பலர் அடுத்த பரம்பரையை பற்றி சிந்திப்பதில்லை.

இந்த அரசாங்கம் 5 வருடங்களுக்குத் தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பல்லாண்டுகளுக்கு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. புதிய அரசியலமைப்பின் ஊடாக எவ்வாறு நாடு பிரிகிறது? இரத்த ஆறு எவ்வாறு ஏற்படும் என்பதையெல்லாம் இந்த துண்டுப் பிரசுரத்தின் ஊடாக விளங்கப்படுத்தியுள்ளோம்.


எனவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக வாக்களிக்கும்படி மக்களை இதனூடாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.

வடக்கில் வேறு நாடு என்ற உணர்வில் அவர்கள் இருப்பதால் தான் சர்வேஷ்வரன், விக்னேஸ்வரன் இப்படி கூறுகிறார்கள்.

தேசியக் கொடியை நிராகரிக்கும் வடக்கு கல்வியமைச்சர், புத்தர் சிலைகளை உடைக்கும் விக்னேஸ்வரன் ஆகியோர் குறைந்தளவில் அதிகாரம் இருக்கின்ற போதே இவ்வாறு செய்கிறவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

-TamilWin

Heroin trader arrested in police custody (Tamil)

A man who was involved in heroin trading in Kelaniya, Kilinochchi junction was arrested.

The police said that the suspect was arrested while traveling in a three-wheeler, according to an information obtained from the Intelligence Bureau.

A total of 363,900 rupees was found in the possession of 105 g heroine drugs suspect.

The suspect is from the 40-year-old Gonawala area.

The arrested suspect is to be produced in the Mahara Magistrate's Court and the planned crime detainees are conducting further investigations.

copy :- adaderana (google translate).

(Tamil)


பொலிஸரின் சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் வர்த்தகர் கைது

களனி, பட்டியவல சந்தி பிரதேசத்தில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 105 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும் 363,900 ரூபா பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 40 வயதுடைய கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-adaderana

One day National Identity Card program (Tamil)


The Education Department has said that a one-day program is being carried out today (25th) to obtain a National Identity Card for students who have passed the Common Graduate Certificate of Normal Quality Examination.

The program will be implemented till 4.30 pm today, Commissioner General of the Department P.Vani Gunathilake said.

The Commissioner said that students can get identity card cards by going to the Department of Public Administration at Battaramulla and today.

(google translate).


(Tamil)

ஒருநாள் அடையாள அட்டை பெறும் வேலைத்திட்டம்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறும் வகையில இன்று (25) ஒருநாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக்க தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சென்று இன்றைய தினத்திற்குள் ஆள் அடையாள அட்டைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

copy :- adaderana (google translate).



Unusual climate continues in the country today and tomorrow

Unusual climate
The weather is expected to increase in the North, North Central, Eastern and Uva provinces by 25 degrees Celsius (26) and even today due to the atmospheric slopes in the southwestern coast of the southwestern coast of Sri Lanka.

It is said to be cloudy in many parts of Sri Lanka.

In some parts of the Northern and Eastern provinces, the wind can hit a speed of 50 km per hour.

North, North Central, Eastern and Uva provinces and some parts of Hambantota district are facing rain or thunderstorm.

After heavy rains, heavy rains are found in most parts of the country after 02.00 pm.

In the North, North Central, Eastern and Uva provinces, there is an annual rainfall of more than 100 mm.

In some areas of western, northwestern, suburban and central provinces, fog can be seen in early morning hours.

Winds are strong in cases where idiot rains are found. Therefore, the Climate Observatory has demanded that the public should take the necessary precautions in order to reduce the damage caused by this thunderbolt lightning.

Weather Forecast for Marine Regions for Fishermen and Marine Workers

The rainfall from the Galle to Hambantota, Batticaloa and Trincomalee to the Ganga region is a rainfall or heavy rainfall.

Rain also occurs in other maritime seas.

Winds from the north-east direction at the speed of 30 to 40 km per hour in Colombo from the First Channel, Colombo, Trincomalee, and Pottuvil through Batticaloa.

The Climate Observatory reported that the sea would be extremely turbulent in the event of the humidity in the seabed regions, with the speed of the wind at 70 km to 80 km per hour.

Police arrest 3769 people across the country

Police Media Spokesman Ruwan Gunasekara said that 3769 people were detained during special encounter by the last night in the country.

Those arrested with various criminal acts have been arrested.

He said the violation of traffic violation against 5807 people during the special operation was also held.








copy :- adaderana (google translate).

Sri Lanka: 33 percent of the students are not getting breakfast (Tamil)






இலங்கை: 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை



மாணவர்கள்


 இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது.பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது.

பாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள்  காலை உணவை எடுத்திருந்தார்களா? என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம்  மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம் கலாச்சார காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக பொருளாதார பிரச்சனை காரணமாக சில பிள்ளைகள் காலை உணவை எடுக்காமலே பாடசாலைக்கு  செல்கின்ற அதேவேளை பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாகவும் சில பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுகின்றது.


2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி,  இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்வதாக கூறப்படுகின்றது.
இந்த  எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் அதாவது 14 லட்சம் பேர் காலை உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறுகின்றது.


சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ


"காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். " என்கின்றார் அந்த பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ. 
காலை உணவு எடுக்காத பிள்ளைகளிடம் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல் , போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளை பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
காலை உணவு எடுக்காமல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலே அதிகம் காணப்படுவதாகவும் அவரது தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.


மாணவர்கள்.


"பிள்ளைகளுக்கு காலையில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர்கள் பழக்கமாக வைத்து கொள்கின்றனர். அது போதுமானதாக இல்லை. ஒரு கிளாஸ் பாலை விட பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பது முக்கியமானதாகும். பாடசாலை செல்லும் வயதில்தான் பிள்ளைகளிடம் துரித வளர்ச்சி காணப்படும்.
காலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம்  என  மூன்று உணவு பிரிவுகளை கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும்.  பால் என்பது இதில் ஒரு பிரிவு மட்டுமே. அதனை இடை உணவாக கொடுக்கலாம் "  என்று   டாக்டர்  ரேணுகா ஜயதிஸ்ஸ காலை உணவின் முக்கியத்துவம் பற்றி  வலியுறுத்தி  கூறுகின்றார்.
"இது பற்றி பெற்றோர் அறியாமல்  இருப்பதே  தற்போதைய இந்த நிலைமைக்கு காரணம் " என்றும்  அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

copy :- BBCTamil

மட்டக்களப்பில் தகாத முறையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் மாணவர்களின் நிலை

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள பாடசாலையில் கல்வி பயிலும் இளைஞர் ஒருவர், வாழைச்சேனையில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சம்பவங்களை அவதானித்த கிராமசேவகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 7 போரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதில், காத்தான்குடி கணிப ஹாஜியார் ஒழுங்கை, கிரின் வீதி காத்தான்குடி எனும் விலாசத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயுடன் மட்டக்களப்பு வெயிலி வீதியில் உள்ள ஒருவர் காதல் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த வீட்டுக்கு அப்பெண் வந்துள்ளார், இந்த சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டை சுற்றிவளைத்த போது ஆண் உரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடு எடுத்த சந்தேகநபருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவரின் தாயார் வாழைச்சேனை பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா வைத்திருந்த காரணத்தால் 10,000 ரூபா அபராதமும் 7 நாள் விளக்கமறியலும், மற்றைய ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாண்டவெளி, பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வீட்டில் இது போன்ற முறையற்ற சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த மாணவர்கள் தொடர்பான தகவல்களை வெளியாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பெண் காத்தான் குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண்றோர் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் பெரும் வறுமைக்கு மத்தியிலும் மாணவர்கள் படித்து உயர் நிலையை அடைந்த நிலையில், தற்போது செல்வம் காரணமாக மாணவர்களின் வாழ்வு சீரழிவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 குறித்த மாணவரின் பெற்றோர் செல்வந்த நிலையில் இருப்பதால், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.







 copy by :- tamilwin

கிழக்கு மாகாணத்தில் திடீரென வற்றிப் போன கிணறுகள்! சுனாமி என பதறிய மக்கள்

கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















copy by :-tamilwin

அதிக பனி மூட்டம் மட்டக்களப்பில்.வழமைக்கு மாறாக (Tamil)

வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து பனி மூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, படுவான்கரைப் பிரதேசம், உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

copy by :- tamilwin

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் (Tamil)

கிழக்கு மாகாணத்திலுள்ள > பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




copy by :-.tamilwin

Sri Lanka Co-operative Wholesale Station Operation to Reduce Rice and Pulses

The Ceylon Cooperative Total Operations Center has taken steps to reduce the price of rice and pulses in order to be effective from today.

Accordingly, a kilogram of samba shops will be sold for 78 rupees a kilogram of rice and one kilogram natrici 74 rupees.

The officials of the Ministry of Industry and Commerce announced these issues at a media briefing held in Colombo.

Meanwhile, a kilogram of pulses has been reduced to 148 rupees, said Lak Sathosa.

The Ministry has announced that rice and nuts will be sold at all semi-retail centers at new prices.

Culinary permit is required for counterfeiting from coconut and palm trees

It is mandatory to obtain a permit license for coconut and palm trees.

However, the Ministry of Finance and the Ministry of Mass Media has announced that there is no need to obtain permits to get rid of the kit's tree.

In many parts of the country, thousands of people are pursuing cattle, from coconut, palm and kettle trees.

In 2013, it was already made mandatory to lend the license to dispose of trees under the Excise Ordinance Act.

Following this amendment, the Finance Ministry pointed out that the procedure for calculating the amount of illicit liquor available to liquor producing industries was not excluded from the Department of Excise.

The report said that the state government had not been able to evaluate the alcohol line that was available to the government through liquor factories.

In this case, the Cabinet sanctioned the revision of the 15th Amendment Act of the Excise Ordinance.

Under the new amendment, it is compulsory to obtain licenses in the Department of Excise or the relevant Divisional Secretariats for counterfeiting in coconut and palm trees.

However, the Finance Ministry has stated that it is not necessary to obtain licenses only for the cotton trees.

At the same time, the government is taking many steps to promote the production of kit.

Nevertheless, regional news reporters of NewSpace say that the number of people engaged in kitel production is currently gradually declining.

Northern Provincial Co-operative Minister Ananthi Sasitharan said that the Excise Amendment Act is the extension of Tamil Destruction.

In his statement, Gadkari said that the gazette announcement to ban the ban from palm and coconut trees was a stretch of Tamil Destruction.

He insisted that the amendment to the Tamil livelihood should be restored immediately.

In his report, the law has been envisaged to completely eliminate palm fertilizers, which are the most symbolic and strongest among the Tamils.

Ananthi Sasitharan has stated that the amendment has been brought in to promote liquor sales in full.

The New Amendment Ordinance Bill has now become the subject of the political arena.

Resolution to monitor all the buses through GPS technology

The Sri Lanka Transport Board has decided to monitor all the buses through GPS technology.

So far, 2000 buses have been equipped with technical equipment, said Sri Lanka Transport Board Operations Division Superintend. Bee. Chandrasiri said.

He added that all buses will be compatible with GPS technologies within the next January.

RP Chandrasiri pointed out that the main activities, including monitoring of bus transportation, and reducing it would be undertaken.

He also pointed out that the aim is to provide quality transport services to passengers.

At the same time, the Sri Lanka Transport Board has noted that the focus is on the use of the postpaid card.